பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (25) இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் ஈடுபடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment