நேற்று (21) முற்பகல் தனது நண்பர்களுடன் கனகராயன்குளம் பகுதிக்கு சென்றிருந்த போதே சிறுவன் நீரில் மூழ்கியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குளத்திற்கு அருகில் நீர் நிரம்பியிருந்த குழியொன்றிலிருந்து சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment