கல்குடாவில் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை நிர்மாணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் இன்று (24) கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்புச் சங்கத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், வாழைச்சேனை சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.
கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment