17 வயதான அ.மேரி செறின் என்ற யுவதி கடந்த 19 ஆம் திகதி இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுவதியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
Reviewed by Anonymous
on
April 21, 2017
Rating: 5
0 comments:
Post a Comment