தாயகம்

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அறிமுகம்

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச தரத்திற்கமைய புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.