புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச தரத்திற்கமைய புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment