யாழ்ப்பாண மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்த் தேவையை நிவர்த்திக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமகால நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Home / தாயகம்
/ மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே நீர்த் தேவையை நிவர்த்திக்க முடியும்
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment