தாயகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்ட போட்டி வல்வெட்டித்துறையில்

இன்றைய தினம் ஆரம்பமாகிறது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்ட போட்டிகள்
ரீயூப் தமிழின் ஆதரவோடு
வடக்கு கிழக்கு இணைத்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் சிறப்பாக ஆரம்பமாகிறது அதற்கான மைதானம் தயார் செய்யும் பணியில் ரீயூப் தமிழ் பணியாளர்களின் படங்களை காணலாம்.






0 comments:

Post a Comment

Powered by Blogger.