தாயகம்

கிளிநொச்சி - பன்னங்கண்டி கவனயீர்ப்பு போராட்டம் இன்று 26வது நாளாகவும் தொடர்கிறது


கிளிநொச்சி - பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 26வது நாளாகவும் தொடர்கிறது.

தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் செய்தல், அடிப்படை வசதிகள், நிரந்தர வீட்டுத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வதைத்து குறித்த போராட்டம் இடம்பெறுகின்றது.


0 comments:

Post a Comment

Powered by Blogger.