தாயகம்

எரிபொருள் நிலையங்கள் பூட்டு

திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக அதன் ஊழியர்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியிலிருந்து தவிர்ந்து வருகின்றனர்.நேற்று நள்ளிரவு (24) முதல் இப்போராட்டம் அமுலுக்கு வருவதாக, அவ்வொன்றியத்தின் ஊடக பேச்சாளர் பந்துல சமன்குமார தெரிவித்திருந்தார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.