Home /
தாயகம்
/
இன்று மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
தாயகம்
இன்று மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
கம்பஹா
– கட்டுகஸ்தர
பகுதியில்
துப்பாக்கி
சூட்டுக்கு
தாக்குதல்
நடத்தி
தப்பிச்சென்றவரை
தேடும்
பணிகள்
தற்போது
மேற்கொள்ளப்பட்டு
வருவதாக
காவற்துறையினர்
தெரிவித்துள்ளனர்
.
இன்று
மதியம்
குறித்த
பிரதேசத்தில்
இடம்பெற்ற
துப்பாக்கிச்
சூட்டு
சம்பவத்தில்
ஒருவர்
காயமடைந்தார்
.
காயமடைந்தவர்
தற்போது
மேலதிக
சிகிச்சைகளுக்காக
கம்பஹா
மருத்துவமனையில்
இருந்து
கொழும்பு
தேசிய
மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டார்
.
ஜீப்
ரக
வாகனத்தில்
பயணித்து
கொண்டிருந்த
ஒருவர்
மீது
உந்துருளியில்
வந்தவர்கள்
துப்பாக்கிச்
சூடு
நடத்தி
தப்பிச்சென்றமை
குறிப்பிடத்தக்கது
.
இன்று மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
Reviewed by
Anonymous
on
April 08, 2017
Rating:
5
0 comments:
Post a Comment