கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் ஹிங்குரக்கொட - ஹதமுன புகையிரத சமிக்ஞை தூணுக்கு அருகில் இவ்வாறு புகையிரதத்தில் மோதியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment