பல்சுவை

அதிர்ஷ்டம் வீடு தேடி வர வேண்டுமா?

பலரும் சிவபெருமானின் சிலையை வைத்திருப்பது வீட்டில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என நினைத்து வைத்திருக்கின்றனர்.

ஆனால் ஒரு பூஜை அறையில் ஒரே ஒரு சிவனின் சிலை தான் இருக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜை அறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும்.

எனவே ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்கினால் செல்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.