தாயகம்

சிறுமியை கெடுக்க முற்பட்ட காமுகன் - தீவக மக்கள் அதிர்ச்சியில்-video

நேற்றுமுந்தினம் இரவு 11 மணியளவில் யாழ்தீவகப்பகுதியில் வீடொன்றினுள் நுழைந்து 17 வயது சிறுமிக்கு முகத்தில் மயக்க திரவம் தெளித்து வாயை பொத்தி சிறுமியை தூக்கிச் செல்ல முற்பட்டவேளை சிறுமியின் துணிகரசெயலால் வீட்டார் ஊர்மக்களின் உதவியுடனும் இந்த நாய் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

 


இவன் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியை சேர்ந்தவன் வயது35
ஊர்மக்களால் பிடிக்கப்பட்டு ஊர்காவல்துறை பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.