சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் வீட்டுக்கிணற்றில் விழுந்து குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இன்று 11:30 மணியளவில் நடந்த இச் சம்பவத்தில் மட்டுவில் தெற்கு பகுதியை சேர்ந்த திருமதி பராசக்தி நடேசு வயது 52 என்பவர் உயிரிழந்தவராவார்.பிரேத பரிசோதனைக்காக சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக் கப்படடுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment