வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது இன்று நண்பகல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அதிபர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் பாடசாலை அதிபர் நேற்று தனது வீட்டின் பின்பக்க வேலிக்கு தூண்போடும் பணியினை மேற்கொண்டுள்ளார்.
இன்று அதிபரின் வீட்டிற்கு வர்ணம் பூசும் வேலைகளை பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அதிபர் நிறப்பூச்சு வாங்குவதற்காக நகர் கடைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது பிற்பகல் 1 மணியளவில் பின்வீட்டு காணியில் வசித்துவரும் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் என 4, 5 பேரடங்கிய குழுவினர் அதிபரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த அதிபரின் உறவுப் பெண்மணி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment